Friday 23 March 2018

வாழ்க்கை கவிதை

                   வாழ்க்கை


     வாழ்க்கை என்ற புத்தகத்தில் இரண்டே  இரண்டு பக்கங்கள் தான்!!



       1. படித்த பக்கங்கள்

       2. உழைத்த பக்கங்கள்


முதல் பக்கம் பகுத்தறிவையும்
இரண்டாம் பக்கம் செல்வத்தையும்
தரும்.


          ஆனால் இரண்டு பக்கங்களையும்
படித்தவர்கள் மிகக்குறைவு.



   

காலை வணக்கம்

           இனிய காலை வணக்கம்


        நாள் தோறும் ஒளி கொடுக்கும்
                                             
                                         கதிரவனே!


உயிர்கள் பிழைத்திருக்க உய்ய வந்த

                                                   வெய்யோனே!

  பாரின் பசி தீர்க்க வந்த பாரி வள்ளல்

                                         பகலவனே!

  செடிகொடிகள் எல்லாம் செழிக்க வந்த

                                                     செஞ்ஞாயிரே!



            உனக்கு என் காலை

                       வணக்கங்கள்.